அன்பு நண்பர்களே,
வணக்கம். இன்று சத்தி கரட்டூரில் மாரியம்மன் திருவிழாங்க!.
இந்த கோவிலின் சிறப்பு என்னவெனில் வானவேடிக்கை மிகச்சிறப்பாக இருக்கும்.இன்று இரவு07-00மணிக்கு வானவேடிக்கை நடக்குங்க.சத்தி பஸ்நிலையத்திலிருந்து கூட்டமாக வேடிக்கை பார்ப்பாங்க.
இன்னும் தொடருமுங்க!..................
No comments:
Post a Comment